106ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் முன்னோடி கலைப்போட்டிகள் கடந்த 01.02.2025ஆம் திகதி சனிக்கிழமை மாலை 04.00 மணிக்கு அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலையில் நிறைகுடம் வைத்தல் போட்டியுடன் இனிதே ஆரம்பமாகியது. தொடர்ந்து தோரணம் பின்னுதல் போட்டியும் சிறப்பாக நடைபெற்றது.
02.02.2025ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணிக்கு கோலம் போடுதல், மாலை கட்டுதல் போட்டிகள் அரியாலை அருணோதயா சனசமூக நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.
Please follow and like us: