102ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் முன்னோடி கலைப்போட்டிகள் கடந்த 20.02.2021ஆம் திகதி இந்துசமய அறிவும் திருக்குறளும் போட்டியுடன் ஆரம்பமானது.
102ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் முன்னோடி கலை, விளையாட்டு போட்டிகள் விபரம் – 2021.
102ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் முன்னோடி கலை, விளையாட்டு போட்டிகள் விபரம் – 2021.… Read More
அரியாலை மைந்தன் அமரர். விஸ்வநாதர் பாலரூபன் அவர்களின் நன்றி நவிலல்.
அரியாலை மைந்தன் அமரர். விஸ்வநாதர் பாலரூபன் அவர்களின் நன்றி நவிலல்.
… Read More
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் அரியாலையின் கலைச்சொத்துக்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு – 13.02.2021.
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் அரியாலையின் கலைச்சொத்துக்களான அமரத்துவமடைந்த
கலைஞானச் சுடர் – கணபதிப்பிள்ளை சண்முகராஜா,
கலைப்பரிதி – சதாசிவம் உருத்திரேஸ்வரன்,
ஈழத்து திரைப்பட இயக்குநர் – நவரட்ணம் கேசவராஜ்
ஆகியோரை நினைவுகூறும் முகமாக நினைவேந்தல் நிகழ்வு ஒன்று எதிர்வரும் … Read More
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் அபிராமிப்பட்டர் திருவிழா – 11.02.2021.
அரியாலை அபிவிருத்திச் சங்கத்தின் புலமைப்பரிசில் திட்டம் – 2021.
அரியாலை அபிவிருத்திச் சங்கத்தின் 2021ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
விண்ணப்ப முடிவுத்திகதி – 15.02.2021.
அமரர். துரைராசா ஞானலட்சுமி.
அரியாலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இலட்சுமி என்று அன்பாக அழைக்கப்படும் துரைராசா ஞானலட்சுமி காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற இராமு கந்தையா அன்னப்பிள்ளையின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மாவின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கமலாம்பிகை, இராசலிங்கம், துரைசிங்கம், தர்மலிங்கம், குணரட்ணம் … Read More
அமரர். விஸ்வநாதன் பாலரூபன்.
அமரர். விஸ்வநாதன் பாலரூபன்
(தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாட ஆசிரியர், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி)
அரியாலையை பிறப்பிடமாகவும் உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வநாதன் பாலரூபன் அவர்கள் 07.02.2021ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அகாலமரணம் அடைந்துவிட்டார்.
அன்னார், திரு. திருமதி. விஸ்வநாதன் (ஓய்வுபெற்ற … Read More
அமரர். கந்தசாமி பவானி.
அரியாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி பவானி அவர்கள் 05.02.2021ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வல்லிபுரம் கந்தையா யோகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும், கந்தசாமியின் (இளைப்பாறிய கட்டட … Read More