அரியாலை சனசமூக நிலைய முன்பள்ளியின் கலை விழா கடந்த 17.12.2019 ஆம் திகதி செவ்வாய்கிழமை சிறப்பாக நடைபெற்றது.… Read More
அருணோதயா முன்பள்ளி மாவணவர்களின் வருடாந்த ஒன்றுகூடல் – 15.12.2019
அருணோதயா முன்பள்ளி மாவணவர்களின் வருடாந்த ஒன்றுகூடல் கடந்த 15.12.2019 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.… Read More
சித்திவிநாயகர் தேவஸ்தான சர்வாலய தீபம் – 11.12.2019.
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான சர்வாலய தீபம் – 11.12.2019.… Read More
மகாமாரி அம்மன் கோவில் சர்வாலய தீபம் – 11.12.2019.
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் சர்வாலய தீபம் – 11.12.2019.… Read More
அரியாலை அபிவிருத்தி சங்கத்தின் 2020ஆம் ஆண்டுக்கான புலமைபரிசில் திட்டம்.
அரியாலை அபிவிருத்தி சங்கத்தின் 2020ஆம் ஆண்டுக்கான தரம் 04 முதல் தரம் 09 வரையான புலமைபரிசில் திட்டத்திற்கான மாணவர் தெரிவும், தரம் 10 முதல் தரம் 13 வரையான புலமைபரிசில் திட்டத்திற்கான விண்ணப்பம் கோரலும்.
அமரர். இராசா பூமணி.
கச்சேரியடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசா பூமணி அவர்கள் காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற முத்துக்குமாரு செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதியினரின் மருமகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் இராசா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற பராசக்தி செல்லத்துரை, இராசமணி … Read More
ஐக்கியராச்சிய அரியாலை சமூக அபிவிருத்தி சங்கத்தின் பொதுக்கூட்டமும், அரியாலை சித்துபாத்தி இந்துமயானம் புனரமைப்பு தொடர்பான ஆலோசனைக்கூட்டமும் – 03.11.2019.
ஐக்கியராச்சிய அரியாலை சமூக அபிவிருத்தி சங்கத்தின் பொதுக்கூட்டமும், அரியாலை சித்துபாத்தி இந்துமயானம் புனரமைப்பு தொடர்பான ஆலோசனைக்கூட்டமும் கடந்த 03.11.2019ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கடந்த பத்து வருடங்களுக்கான நிதியறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அவை ஆராயப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. சங்கத்தின் தற்போதைய மீதித்தொகை … Read More
சித்திவிநாயகர் தேவஸ்தான முருகன் திருக்கல்யாணம் – 03.11.2019.
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான முருகன் திருக்கல்யாணம் – 03.11.2019.… Read More
அமரர். தனநாயகி சபாரத்தினம்.
அரியாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பா என அன்பாக அழைக்கப்படும் செல்வி. தனநாயகி சபாரத்தினம் அவர்கள் 01.11.2019 வெள்ளிக்கிழமை அகாலமரணம் எய்திவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஓய்வுபெற்ற ஆசிரியர் சபாரத்தினம் இரத்தினம்மா அவர்களின் அன்பு மகளும், விஜயரத்தினம் (பொறியியலாளர், சவுதி அரேபியா) காலஞ்சென்ற … Read More
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான சூரன் போர் – 02.11.2019.
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான சூரன் போர் – 02.11.2019.… Read More