அரியாலை திருமகள் சனசமூக நிலையத்தின் 67ஆவது ஆண்டு நினைவு விழாவின் கலை நிகழ்ச்சிகளும், பரிசில் வழங்கல் நிகழ்ச்சியும் கடந்த 27.07.2019ஆம் திகதி சனிக்கிழமை இரவு 07.30 மணி முதல் நிலைய கலையரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.… Read More
பதினோராம் திருவிழா நிகழ்ச்சிகள் – 30.07.2019.
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோயில் மஹோற்சவகால நிகழ்ச்சிகள் வரிசையில் இன்றையதினம் (30.07.2019) ”சித்தர்களில் யோகர்” என்றும் தலைப்பில் சிவநெறிச்செம்மல். இளம் சைவப்புலவர். த. மனோஜ்குமார் அவர்களின் சொற்பொழிவும், அடியார்களின் கூட்டுப்பிரார்த்தனையும் (பஜனை) … Read More
மகாமாரி அம்மன் கோவில் பதினோராம் திருவிழா – 30.07.2019.
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் மஹோற்சவ பதினோராம் திருவிழா – 30.07.2019.… Read More
பத்தாம் திருவிழா நிகழ்ச்சிகள் – 29.07.2019.
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோயில் மஹோற்சவகால நிகழ்ச்சிகள் வரிசையில் இன்றையதினம் (29.07.2019) ”நாயன்மார் காட்டிய நன்நெறிகள்” என்றும் தலைப்பில் சிவநெறிச்செம்மல். சைவசின்மயர். நித்தியபாபுதரன் அவர்களின் சொற்பொழிவும், அடியார்களின் கூட்டுப்பிரார்த்தனையும் (பஜனை) சிறப்பாக … Read More
மகாமாரி அம்மன் கோவில் பத்தாம் திருவிழா – 29.07.2019.
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் மஹோற்சவ பத்தாம் திருவிழா – 29.07.2019.… Read More
திருமகள் சனசமூக நிலையத்தின் முன்பள்ளி சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் – 27.07.2019.
அரியாலை திருமகள் சனசமூக நிலையத்தின் 67ஆவது ஆண்டு நினைவு விழாவை முன்னிட்டு நிலைய முன்பள்ளி சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 27.07.2019ஆம் திகதி சனிக்கிழமை பகல் 01.30 மணி முதல் நிலைய மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.… Read More
ஒன்பதாம் திருவிழா நிகழ்ச்சிகள் – 28.07.2019.
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோயில் மஹோற்சவகால நிகழ்ச்சிகள் வரிசையில் இன்றையதினம் (28.07.2019) ”கிரியைகள் உணர்த்தும் வாழ்வியல்” என்றும் தலைப்பில் சிவநெறிச்செம்மல். சைவசின்மயர். நித்தியபாபுதரன் அவர்களின் சொற்பொழிவும், அடியார்களின் கூட்டுப்பிரார்த்தனையும் (பஜனை) சிறப்பாக … Read More
மகாமாரி அம்மன் கோவில் ஒன்பதாம் திருவிழா – 28.07.2019.
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் மஹோற்சவ ஒன்பதாம் திருவிழா – 28.07.2019.
அமரர். கமலாம்பிகை அருட்சோதி.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை அருட்சோதி அவர்கள் 28-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பூமணி தம்பதிகளின் அன்பு மகளும், பாலசிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும், அருட்சோதி அவர்களின் அன்பு
மகாமாரி அம்மன் கோவில் எட்டாம் திருவிழா – 27.07.2019.
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் மஹோற்சவ எட்டாம் திருவிழா – 27.07.2019.… Read More