அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு அரியாலையை சேர்ந்த சிவனடியார்களை சிலாபத்தில் அமையப்பெற்ற முன்னேஸ்வர ஆலய தரிசனத்திற்காக அழைத்துச்சென்று திரும்புவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இப்பயணமானது எதிர்வரும் 01.03.2022ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சிவராத்திரி தினத்தன்று அதிகாலை 05.30 … Read More