அரியாலையில் கடந்த 30.05.2021ஆம் திகதி முதலாவது கோவிட் – 19 தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு இன்றையதினம் (28.06.2021) அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் ஆலய கல்யாண மண்டபத்திலும், அரியாலை ஜெயபாரதி சனசமூக நிலையத்திலும் நடைபெற்றது.
மேலும், நல்லுர் … Read More