அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் உலக சுற்றாடல் தினம் – 2020.
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுகாதார தொழிலாளரை கௌரவிக்கும் நிகழ்வானது எதிர்வரும் 06.06.2020ஆம் திகதி சனிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு நிலைய முன்றலில் நடைபெறவுள்ளது.
By admin
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் உலக சுற்றாடல் தினம் – 2020.
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுகாதார தொழிலாளரை கௌரவிக்கும் நிகழ்வானது எதிர்வரும் 06.06.2020ஆம் திகதி சனிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு நிலைய முன்றலில் நடைபெறவுள்ளது.
By admin
அரியாலை சனசமூக நிலையத்தின் 71வது ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் வீட்டுத்தோட்ட போட்டிக்கான அங்குராப்பண நிகழ்வு எதிர்வரும் 30.05.2020ஆம் திகதி சனிக்கிழமை மாலை 05.00 நடைபெறவுள்ளது.
By admin
“சுகாதாரம் பேணுவோம் கொரோனாவை விரட்டுவோம், வீட்டிற்கு ஒரு தோட்டம் நாட்டிற்கு சுவீட்சம்” என்னும் தொனிப்பொருளில் இவ்வாண்டு அரியாலை சனசமூக நிலையம் தனது 71வது ஆண்டு விழாவை கொண்டாடவுள்ளது.
அதனடிப்படையில் மாபெரும் வீட்டுத்தோட்ட போட்டிக்கான அழைப்பு விடுக்கப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
By admin
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் வீட்டுத்தோட்ட திட்டம்.
By admin
அரியாலையில் உள்ள பில்தெனியா தேவாலயமானது சட்டவிரோதமாக வயல் காணியை நிரப்பி கட்டப்பட்ட தேவாலயம் எனவும், இதற்கு அயலவர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டிய கமநல சேவை ஆணையகம் மற்றும் நல்லூர் பிரதேச சபை போன்ற அரச துறையில் பணிபுரியும் … Read More
By admin
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திகொண்டு 101வது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவினை அடையாளப்படுத்தும் முகமாக எதிர்வரும் 14.04.2020ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சித்திரை புத்தாண்டு தினத்தன்று பின்வரும் நிகழ்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
By admin
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் அசாதாரண சூழ்நிலையில் (COVID 19) வழங்கப்பட்ட நிவாரண நிதியின் இடைக்கால கணக்கறிக்கை – 10.04.2020.… Read More
By admin
யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய (ஸ்டான்லி கல்லூரி) க.பொ.த (உ/த) 2005 ஆம் ஆண்டு பழைய மாணவர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் (09.04.2020) சுமார் ரூபா. 80,000.00 பெறுமதியான உலர் உணவு பொருட்கள் அரியாலை கிழக்கு பிரதேசத்தை சேர்ந்த 55 … Read More
By admin
அரியாலை சுதேசியம் சார்பாக அசாதாரண சூழ்நிலையில் வழங்கப்பட்ட நிவாரண நிதியின் இடைக்கால கணக்கறிக்கை – 09.04.2020.
By admin
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை (COVID – 19 தொற்றுநோய்) காரணமாக விதிக்கப்பட்டுள்ள தொடர் ஊரடங்கு உத்தரவினால் அன்றாட வாழ்வாதார தொழிலை மட்டும் நம்பி வாழும் அரியாலை வாழ் மிக வறிய மக்களுக்கும் மற்றும் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக்கருதி சுய தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் … Read More