நல்லூர் தெற்கு ஸ்ரீ கற்பகவிநாயகர் தேவஸ்தானத்தின் முருகப்பெருமானுக்கு அறுகோண வடிவிலான புதிய சித்திரத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ் சித்திரத்தேரின் வெள்ளோட்ட நிகழ்வுவானது எதிர்வரும் 16.09.2020 ஆம் திகதி புதன்கிழமை காலை 09.00 மணிமுதல் 10.00 மணிவரையுள்ள சுபமுகூர்த்தவேளையில் நடைபெற திருவருள் கூடியுள்ளது.
அன்றைய … Read More