அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவிலில் இருபக்க பார்வையுள்ள வாயில் வளைவு அமைக்கப்படவுள்ளது.
இவ்வளைவானது அரியாலை இலந்தைக்குளம் வீதியில் (மாம்பழம் சந்திக்கு அருகாமையில்) அமைக்கப்படவுள்ளது.
இவ்வாயில் வளைவுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் எதிர்வரும் 27.06.2019ஆம் திகதி வியாழக்கிழமை காலை 09.34 மணி … Read More