103ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் முன்னோடி விளையாட்டுப்போட்டிகள் – 01.03.2022.
விழாவை முன்னிட்டு நடைபெறும் முன்னோடி விளையாட்டுப்போட்டிகளில் இன்று கரம் போட்டி சிறப்பாக நடைபெற்றது.… Read More
By admin
103ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் முன்னோடி விளையாட்டுப்போட்டிகள் – 01.03.2022.
விழாவை முன்னிட்டு நடைபெறும் முன்னோடி விளையாட்டுப்போட்டிகளில் இன்று கரம் போட்டி சிறப்பாக நடைபெற்றது.… Read More
By admin
103ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் முன்னோடி கலைப்போட்டிகள் மற்றும் விளையாட்டுப்போட்டிகள் – 27.02.2022.
விழாவை முன்னிட்டு நடைபெறும் முன்னோடி கலைப்போட்டிகளில் சித்திரப்போட்டியும், முன்னோடி விளையாட்டுப்போட்டிகளில் ஓவர் கேம் முறையிலான கரப்பந்தாட்டம் சுற்றுப்போட்டியும் சிறப்பாக நடைபெற்றது.
இன்று (27.02.2022) நடைபெற்ற … Read More
By admin
அரியாலையூர் நாடகக்கலைஞர்களை ஒன்றிணைத்து விழாவின் இறுதிநாள் கலை நிகழ்ச்சியில் அரங்கேற்றப்படவுள்ளது.
இவ் நாடகத்தின் நாடகப்பிரதி வழங்கும் நிகழ்வு இன்று (26.02.2022) மாலை 06.30 மணிக்கு அரியாலை
By admin
103ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் முன்னோடி கலைப்போட்டிகள் மற்றும் விளையாட்டுப்போட்டிகள் – 26.02.2022.
விழாவை முன்னிட்டு நடைபெறும் முன்னோடி கலைப்போட்டிகளில் பொது அறிவும் விவேகமும் மற்றும் சமய அறிவும் திருக்குறளும் ஆகிய இரண்டு போட்டிகளும், முன்னோடி விளையாட்டுப்போட்டிகளில் ஓவர் … Read More
By admin
By admin
103ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் முன்னோடி கலைப்போட்டிகள் மற்றும் விளையாட்டுப்போட்டிகள் – 19.02.2022.
முன்னோடி கலைப்போட்டிகளில் மொழித்திறன் தமிழ், மொழித்திறன் ஆங்கிலம் ஆகிய இரண்டு போட்டிகளும், முன்னோடி விளையாட்டுப்போட்டிகளில் கெந்தியடித்தல் போட்டியும் சிறப்பாக நடைபெற்றது.… Read More
By admin
By admin
103ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் முன்னோடி கலைப்போட்டிகள் 16.02.2022ஆம் திகதி அருணோதயா சனசமூக நிலையத்தில் சிறப்பாக ஆரம்பமானது.
இன்றைய தினம் மாலை கட்டுதல், தோரணம் பின்னுதல், கோலம் போடுதல் ஆகிய மூன்று போட்டிகள் நடைபெற்றன.… Read More
By admin
103ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் முன்னோடி கலைப்போட்டிகள் மற்றும் விளையாட்டுப்போட்டிகளுக்கான முதலாவது பிரசுரம் 10.02.2022ஆம் திகதி வியாழக்கிழமை மதியம் 12.00 மணிக்கு அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்திலும், அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவிலிலும் பூசைக்காக வைக்கப்பட்டு … Read More
By admin
அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் பொதுச்சபை கூட்டம் 30.01.2022ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 103ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா நிர்வாக சபை பின்வருமாறு தெரிவுசெய்யப்பட்டது.… Read More