கச்சேரியடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசா பூமணி அவர்கள் காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற முத்துக்குமாரு செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதியினரின் மருமகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் இராசா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற பராசக்தி செல்லத்துரை, இராசமணி … Read More