கொவிட்-19 தொடர் பயணத்தடை காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நல்லூர் தெற்கு சனசமூக நிலையத்தை சேர்ந்த மக்களுக்கும், மற்றும் திருநெல்வேலி, பாற்பண்ணை போன்ற சில பிரதேசங்ளைச்சேர்ந்த பல குடும்பங்களிற்கு நல்லூர் தெற்கு சனசமூக நிலைய இளைஞர்களால் கடந்த 04.07.2021ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உலர் … Read More
Main Content
அரியாலை காரைமுனங்கு சுடலையில் குப்பைகளை போடுவதற்கு எதிராக அரியாலை மக்கள் போராட்டம் – 04.07.2021.
நல்லூர் பிரதேச சபையினர் அரியாலை காரைமுனங்கு சுடலையின் நிலத்தை உயர்த்துவது என்ற பெயரில் நிலத்தை தோண்டி மருத்துவ கழிவுகளையும், உக்காத பிளாஸ்ரிக் குப்பைகளையும் போட்டு எரித்து பின்னர் அதனை மண்ணால் மூடி நிலத்தை மாசுபடுத்தும் செயற்பாட்டில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு … Read More
கோவிட் – 19 இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு – 28.06.2021.
அரியாலையில் கடந்த 30.05.2021ஆம் திகதி முதலாவது கோவிட் – 19 தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு இன்றையதினம் (28.06.2021) அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் ஆலய கல்யாண மண்டபத்திலும், அரியாலை ஜெயபாரதி சனசமூக நிலையத்திலும் நடைபெற்றது.
மேலும், நல்லுர் … Read More
அரியாலை மக்கள் மன்றம், நோர்வேயின் அரியாலை நாள் – 26.06.2021.
அரியாலை மக்கள் மன்றம், நோர்வேயின் ஏற்பாட்டில் ”அரியாலை நாள் – 2021” கடந்த 26.06.2021ஆம் திகதி சனிக்கிழமை நோர்வே ரொம்மண் மைதானத்தில் சிறப்பாக நடைபெறும்.
இந்நிகழ்வில் அரியாலை மக்கள் பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தார்கள்.… Read More
102ஆவது அரியாலை சுதேசிய விழாவின் நிவாரணப்பணி – பதினோராவது – நாள் – 24.06.2021
102ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் ஏற்பாட்டில் கோவிட் – 19 தொற்றுநோய் அதிகரிப்பு காரணமாக நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தொடர் பயணத்தடையால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்ட அரியாலை மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிவாரணப்பணியானது பதினோராவது … Read More
102ஆவது அரியாலை சுதேசிய விழாவின் நிவாரணப்பணி – பத்தாவது நாள் – 20.06.2021.
102ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் ஏற்பாட்டில் கோவிட் – 19 தொற்றுநோய் அதிகரிப்பு காரணமாக நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தொடர் பயணத்தடையால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்ட அரியாலை மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிவாரணப்பணியானது பத்தாவது … Read More
அரியாலை சனசமூக நிலையத்தின் மூன்றாம் கட்ட நிவாரணப்பணி – 2021.
நாட்டில் நிலவும் தொடர் பயணத்டையால் பாதிக்கப்பட்டுள்ள வருமானம் குறைந்த மக்களுக்கு அரியாலை சனசமூக நிலையத்தால் மூன்றாம் கட்டமாக கடந்த 17, 18, 19.06.2021 ஆகிய மூன்று நாட்களாக உலர் உணவுப்பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டன.
இவ் மூன்றாம் கட்ட நிவாரணத்தின்போது நாவலடி, பூம்புகார், … Read More
102ஆவது அரியாலை சுதேசிய விழாவின் நிவாரணப்பணி – ஒன்பதாவது நாள் – 17.06.2021.
102ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் ஏற்பாட்டில் கோவிட் – 19 தொற்றுநோய் அதிகரிப்பு காரணமாக நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தொடர் பயணத்தடையால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்ட அரியாலை மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிவாரணப்பணியானது ஒன்பதாவது … Read More
102ஆவது அரியாலை சுதேசிய விழாவின் நிவாரணப்பணி – எட்டாவது நாள் – 16.06.2021
102ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் ஏற்பாட்டில் கோவிட் – 19 தொற்றுநோய் அதிகரிப்பு காரணமாக நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தொடர் பயணத்தடையால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்ட அரியாலை மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிவாரணப்பணியானது எட்டாவது … Read More
102ஆவது அரியாலை சுதேசிய விழாவின் நிவாரணப்பணி ஏழாவது நாள் – 15.06.2021
102ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் ஏற்பாட்டில் கோவிட் – 19 தொற்றுநோய் அதிகரிப்பு காரணமாக நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தொடர் பயணத்தடையால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்ட அரியாலை மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிவாரணப்பணியானது ஏழாவது … Read More