நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திகொண்டு 101வது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவினை அடையாளப்படுத்தும் முகமாக எதிர்வரும் 14.04.2020ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சித்திரை புத்தாண்டு தினத்தன்று பின்வரும் நிகழ்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- காலை 08.00 மணிக்கு கோவில்