நல்லூர் தெற்கு ஸ்ரீ கற்பகவிநாயகர் தேவஸ்தான மானம்பூ உற்சவம் – 08.10.2019.… Read More
Main Content
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் மானம்பூ உற்சவம் – 08.10.2019.
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் மானம்பூ உற்சவம் (வாழை வெட்டு உற்சவம்) இன்று (08.10.2019) காலை 08.30 மணிக்கு நடைபெற்றது.
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் நவராத்திரி விழா – 06.10.2019.
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் நவராத்திரி விழா இன்று (06.10.2019) மாலை 06.30 மணிமுதல் அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கல்யாண மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் அழகிய கொலு அமைக்கப்பட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்றதுடன் நடன நிகழ்ச்சிகளும் மற்றும் … Read More
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் சரஸ்வதி பூஜை – 05.10.2019.
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் சரஸ்வதி பூஜை நிகழ்வு இன்றைய தினம் (05.10.2019) மாலை 07.00 மணியளவில் நிலையத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நிலைய முன்றலில் இமைக்கப்பட்ட சரஸ்வதி திருவுருவச்சிலையின் முன்றலில் சிறப்பாக நடைபெற்றது.… Read More
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் பண்ணிசை போட்டி – 04.10.2019.
நவராத்திரி பூசையை முன்னிட்டு அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் போட்டிகள் வரிசையில் இன்றையதினம் (04.10.2019) மாலை 06.30 மணிக்கு மகாமாரி அம்மன் கல்யாண மண்டபத்தில் ”பண்ணிசை போட்டி” நடைபெற்றது.
இப்போட்டிக்கு 31 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.… Read More
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் கோலம் போடும் போட்டி – 03.10.2019.
நவராத்திரி பூசையை முன்னிட்டு அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் போட்டிகள் வரிசையில் இன்றையதினம் (03.10.2019) மாலை 06.30 மணிக்கு மகாமாரி அம்மன் கல்யாண மண்டபத்தில் ”கோலம் போடும் போட்டி” நடைபெற்றது.
இப்போட்டிக்கு 29 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.… Read More
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் மாலை கட்டும் போட்டி – 02.10.2019.
நவராத்திரி பூசையை முன்னிட்டு அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் போட்டிகள் வரிசையில் இன்றையதினம் (02.10.2019) மாலை 06.30 மணிக்கு மகாமாரி அம்மன் கல்யாண மண்டபத்தில் ”மாலை கட்டும் போட்டி” நடைபெற்றது.
இப்போட்டிக்கு 15 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.… Read More
வைத்தியகலாநிதி. அமரர். மயிலு கணேசரட்ணம் அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – 02.10.2019.
வைத்தியகலாநிதி. அமரர். மயிலு கணேசரட்ணம் அவர்களின் இரண்டாவது ஆண்டு தினத்தை முன்னிட்டு அரியாலை புறூடி ஒழுங்கை, கண்டி வீதியில் அமைக்கப்பட்டுள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு இன்று (02.10.2019) காலை 09.30 மணிக்கு மாலை அணிவிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.… Read More
அரியாலை சனசமூக நிலைய முன்பள்ளி சிறுவர்களுக்கான வலைப்பந்தாட்ட பயிற்சிப்போட்டி – 01.10.2019.
சிறுவர் தினத்தை முன்னிட்டு அரியாலை சனசமூக நிலைய முன்பள்ளி சிறுவர்களுக்கான வலைப்பந்தாட்ட பயிற்சிப்போட்டி கடந்த 01.10.2019ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நிலைய மைதானத்தில் நடைபெற்றது.… Read More